Skip to main content

ஷார்ஜாவிலிருந்து வந்தவர்கள் டி.பத்மநாபன் தமிழில் : சுரா

பட்டாம்பியில் அவர்கள் வண்டியில் ஏறினார்கள். மொத்தத்தில் அவர்கள் ஏழு பேர் இருந்தார்கள். மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், இரண்டு குழந்தைகள். அனைவரும் குருவாயூரில் வழிபாட்டை முடித்துவிட்டு வருகிறார்கள் என்பதை அவர்களின் நெற்றியிலிருந்த சந்தனக் குறிகள் அழைத்து கூறின. அவர்களிடம் பார்க்கும்போதே ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்