Published on 09/10/2021 (17:16) | Edited on 09/10/2021 (18:45)
இன்பத் தமிழ்மொழிக்கு
என்னுயிர் மூச்சும்
இனிய தமிழ்நாட்டைப்
பற்றிஎன் பேச்சும்
அன்பின் பிணைப்பினுக்கு
என்றன்கை வீச்சும்
அடங்காமல் என்றும்இத்
தரையில்நின்(று) ஓச்சும்.
- பாவலரேறு
பெருஞ்சித்திரனார் பாவலரேறு அவர்கள் மறைந்து 26 ஆண்டுகள் நிறைந்துவிட்டன. 11.6.2021. திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ...
Read Full Article / மேலும் படிக்க