ADVERTISEMENT

ஒரு பாதை -எம்.முகுந்தன் தமிழில் : சுரா

01:17 PM May 04, 2020 | karthikp
17
ஜனார்த்தனன் கதவைப் பூட்டிவிட்டு, சாவியைப் பாக்கெட்டிற்குள் இட்டான். மெதுவாக படிகளில் இறங்கினான். கைப்பிடியின்மீது நின்றிருந்த பல்லி கவலை நிறைந்த கண்களால் அவனைப் பார்த்தது. அவன் வாசலுக்கு வந்தான். வாசலில் லேசான வெயில் பரவிக் கிடந்தது. சாயங்கால வெயிலில் தூரத்தை நோக்கி கண்களைப் பதித்தவாறு ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT