Skip to main content

பெற்றோர் - எம்.முகுந்தன் தமிழில்: சுரா

அமைதியற்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், தந்தையும் தாயும் எட்டு வயது மகனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அப்போதுதான்... கஷ்டம்! இதோ.... இப்படித்தான் ஆரம்பம்... ஒரு உரையாட லிருந்து: ""அடியே ரஜில்....'' தந்தை கூறினார்: ""நீ கொஞ்சம் இங்க வா.'' ""கூப்பிட ஆரம்பிச்சாச்சு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்