Published on 09/08/2019 (15:54) | Edited on 22/08/2019 (18:32)
நான் இரவை விரும்புகிறேன். இரவில் தூங்குவதென்பது அதிக சவுகரியங்கள் கொண்ட ஒரு விஷயமாயிற்றே!
ஒவ்வொரு கனவும் ஒரு பிறவி. ஒரு பெண் குளத்தில் மூழ்குகிறாள். மூழ்கிக் குளித்து நீரிலிருந்து வெளியே வரும்போது அவளுடைய பெயரும் பிற நினைவுகளும் அங்கு வீசியெறியப்பட்டுவிடுகின்றன என்று நினைத்துக்கொள்ளுங்க...
Read Full Article / மேலும் படிக்க