Published on 07/02/2020 (14:53) | Edited on 12/02/2020 (12:46)
வனஜாவும் மகனும் ஏறிய புகைவண்டி விலகி விலகிச் செல்வதைப் பார்த்தவாறு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். வண்டி நீங்கியபிறகு உண்டான வெறுமையில் அந்தப் பார்வை ஆழமாகப் பதிந்ததைப்போல தோன்றியது.
இவ்வாறு எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தார் என்பதே தெரியவில்லை. மனதில் என்ன நினைத்தார் என்பதும் தெரியவில்ல...
Read Full Article / மேலும் படிக்க