தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உள்ளிட்ட 21 தமிழறிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் கடந்த 15 ஆம் தேதி, தமிழக அரசு விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. விருது பெற்ற அத்தனை பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விருதாளர் பட்டியலில் இடம்பெற்று, இளங்கோவடிகள் விருத...
Read Full Article / மேலும் படிக்க