Skip to main content

பெயர் ஒ.வி.விஜயன் தமிழில் : சுரா

வழியில் சந்தித்த அறிமுகமற்ற மனிதர் கேட்டார்: "உங்களுடைய பெயர் என்ன?'' "போதவிரதன்...'' "என்ன காரணத்தால..?'' அந்தக் கேள்வி போதவிரதனைக் கோபம்கொள்ள வைத்தது. பதில் கூறாமல் அவர் நடந்தார். சிறிது தூரம் நடந்தபிறகு, அவருக்கு என்னவோபோல இருந்தது. திரும்பி நடந்து அவர் அறிமுகமற்ற மனிதரைப் பிடித்தார்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்