Skip to main content

சாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்!

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.’ -என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள், நடுநிலையோடு நடந்துகொள்ளாதவர்கள், தாம் கெட்டழியப் போகிறோம் என்பதை உணரவேண்டும் என்பதாகும். கெட்டழியப் போகிறவர்கள்தான் நீதிக்கு எதிராக இருப்பார்கள் என்கிற இந்த சத்திய வாக்கு, சாத்தான்குள சம்பவத்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்