Skip to main content

ஈஷா என்னும் மர்மக் குகை!

எவரைப் பார்த்தாலும் புன்னகைப்பது, கைகூப்பியபடியே குளிரக் குளிர குனிந்து வணங்குவது, இனிக்க இனிக்கப் பேசுவது என்பது ஈஷா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவுக்கு கைவந்த கலை. ஆனால் அவரது வணக்கமும் புன்னகையும் எப்படிப்பட்டது? ஜக்கி போன்றவர்களை நம்பலாமா? என்று வள்ளுவப் பெருந்தகையிடம் கேட்டால்...’தொழு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்