Skip to main content

என் கிராமம் உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

கடந்த இருபத்தைந்து வருடங்களாக நகரத்தில் வாழ்ந்து வெறுத்துப் போனபிறகு, அவர் தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்பிவந்தார். வறுமையில் உழன்று வளர்ந்திருக்கும் அவர் நகர வாழ்க்கையை முடித்து விட்டு திரும்பி வந்தபோது, வறுமையின் பிடியிலில்லை. ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும் வகைய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்