திருக்குறள் மீது அளவு கடந்த வியப்பு எனக்கு உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் நுண் உணர்வுகளை ஆய்ந்துணர்ந்தவராக வள்ளுவர் திகழ்கிறார். எனவே வள்ளுவர் படைத்த 1,330 குறளுக்கும், தினம் ஒன்றாக ஓவியம் வரையத் தொடங்கினேன்.
எனக்கு எந்த வேலைகள் இருந்தாலும், எந்த நிகழ்ச்சிகள் குறுக்கிட்...
Read Full Article / மேலும் படிக்க