Published on 07/02/2020 (11:28) | Edited on 12/02/2020 (12:48)
எழுதறது ஒரு பிழைப்பா? என்று எம்.வி.வி.யின் மனைவி ஒரு நேர்காணலில் சலித்துக்கொண்டதாகச் செய்தியுண்டு. நியாயமான வாசகம்தான். லௌகிக உலகில் இயங்கும் பெண்களுக்கு இப்படிக் கேட்கத்தோன்றுவது சாதாரணமானது. எழுத்தாளன் என்பவன் வேறு உலகில் உலவுபவன். எழுத்து என் ஜீவன், எழுத்து என் தவம் என்று சொல்லிக் கொ...
Read Full Article / மேலும் படிக்க