Skip to main content

நக்கீரன் மீது கொலைவெறித் தாக்குதல்!

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.’ -என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதன் பொருள், அறத்தைப் போல் நன்மை தரக்கூடியது எதுவும் இலை. அதைப் போல் அறத்தைக் கைவிட்டால், அதைவிடத் தீமை தருவதும் எதுவுமில்லை என்பதாகும். அறத்திற்கு எதிராக நடக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட கனியாமூர்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்