Skip to main content

துயரக் கூத்து -அஞ்சலி: கூத்துப்பட்டறை ந.முத்துசாமி- பிருந்தா சாரதி

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தியை அக்டோபர் 24 மதியம் முகநூலில் பார்த்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே முகநூல் முழுக்க அவருக்கான அஞ்சலிகள் பரவலாக நிரம்பி வழிந்தன. ஓர் இரவு கடந்து மறுநாள் காலை அவருக்கு அஞ்சலி செலுத்த கூத்துப்பட்டறை அமைந்திருக்கும் சென்னை நடேச நகருக்குள... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்