Skip to main content

இயக்கமே இருப்பின் அடையாளம்! - கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். அப்போதெல்லாம் நீதி போதனை வகுப்பென்று ஒன்றிருக்கும். இப்போது அது தேவையற்ற ஒன்றாகிவிட்டது என்பது வேறு விஷயம். அந்த நீதி போதனை வகுப்புகளில் ஓர் ஆறுதல். ஆங்கிலமோ, தமிழோ, சரித்திரமோ, பூகோளமோ, கணக்கோ, அறிவியலோ கண்டிப்பாக அந்த நேரம் மட்டும்தான் இருக்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்