Published on 09/07/2019 (17:51) | Edited on 24/07/2019 (19:19)
தாளை நக்கி வாலை ஆட்டத்
தமிழர் என்ன நாயா?- சீனித்
தூளைப் போன்ற சுகத்துக் காகச்
சுற்றித் திரியும் ஈயா?
என்று கேட்டார் அந்தக் கவிஞர். இன்றைக்கு இருந்தால் எப்படிப் பாடியிருப்பாரோ தெரியாது. தமிழனின் செம்மாந்த வாழ்வு சீரழிந்து போய்விடக் கூடாதே என்ற சீற்றம் கொப்பளிக்கும் கவிதைகளைத் திராவிடச் ச...
Read Full Article / மேலும் படிக்க