இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
-என்பது வள்ளுவன் வாக்கு.
இதற்குக் கலைஞர் தரும் பொருள், ’மயக்கம் தெளிந்து மாசற்ற உண் மையை உணர்ந்தால், அறியாமை அகன்று, நலம் தோன்றும்’ என்பதா கும். ஆனால் இன்று அரசியல் கட்சி கள் சிலவற்றுக்கு அரசியலில் ஏற்பட்ட மயக்கம் தெளியவில்லை...
Read Full Article / மேலும் படிக்க