Skip to main content

பளிங்கு மாளிகை பி.பத்மராஜன் தமிழில் : சுரா

காதலில் தோல்வியை சந்தித்து கவலையில் மூழ்கிக் கிடந்த இளைஞன், ஒரு சிறிய பாதையின் வழியாகத் தளர்ந்து போன சிந்தனைகளுடன் நடந்துகொண்டிருந்தான். பாதையின் இரு பக்கங்களிலும் ஆழமாக வேரூன்றி, தலைக்குமேலே கிளைகளைப் பரப்பி நின்றிருந்தன பூத்த பாலா மரங்கள். மரங்களின் கிளைகளுக்கு மேலே வீசிச்செல்லும் பனி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்