திருமணம் முடிந்த ஏழாவது மாதத்தில் பார்வதி பிரசவித்தாள். அழுகைச் சத்தம் கேட்டதும், வாசலில் அமர்ந்திருந்த தந்தை, மனைவியை அழைத்துக் கேட்டான்: ""இதுக்கு அர்த்தமென்ன?''
""குழந்தை இறந்திடும்னு நானும் நினைச்சேன்.''
""ஆனா அது அழுறதைக் கேட்டயில்லியா? இதையும் கேட்டுக்கிட்டு குட்டப்பன் நுழைஞ்சு வர...
Read Full Article / மேலும் படிக்க