Skip to main content

அப்பாவைத் தேடுகிறேன்...

மன்னர் மன்னன் குறித்து அவரது மகனும் பாரதிதாசனின் பேரனுமான பாரதி எழுதிய உணர்ச்சிப் பெருக்கு... அப்பா...’ -தன்னைப் பெற்ற தந்தையாரை அவர் நினைத்து அழைக்கவில்லை; அப்பா அப்படி என்னைத்தான் அழைக்கிறார். நான்காண்டுகளாக சற்று உரத்த குரலில்... நான் அவரை விட்டு வீட்டின் வேறு இடத்திற்கு சென்றால்,... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்