காட்டுமிராண்டியாய் வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியால் தன்னை நெறிப்படுத்திக் கொண்டான். இன வேறுபாடும் வகுப்புக் கலவரங்களும் இல்லாத சமயம் அது. மக்கள் தங்களின் சுய முன்னேற்றத்தை மட்டுமே சிந்தித்தார்கள். வீடும் காடும் நாடும் மிகச் செழிப்பாக வளர்ச்சியடைந்தது. சாதிக் கலவரங்களும் பிரிவினைகளும் ...
Read Full Article / மேலும் படிக்க