Skip to main content

தோல்வியுறச் செய்வோம் தோல்வியை! -சுமதி ராணி

"அரிது அரிது மானிடராய் பிறத் தல் அரிது. மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது -என்று, உயிரினங்களிலேயே மேம்பட்டதான மானிடப் பிறவியின் உயர்வு குறித்துப் பாடினார் ஔவையார். சகல குறைபாடுகளை யும், போராட்டங்களையும் தாண்டி, பிறப்பெடுத்திருக்கிறோம் நாம். அப்படி இருந்தும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்