17
""முதலாளி இல்லியா?''
"இந்த பொழுது விடியிற நேரத்துல யாரு?'
கணக்குப்பிள்ளை சங்குண்ணி தலையை வெளியே நீட்டினார். அவருடைய முகம் நிறைய சோப்பு நுரைகள் இருந்தன.
""முதலாளியைக் கொஞ்சம் பார்க்கணும்
அவசரம்...''
முதலாளி பொழுது புலரும் வேளையில் எழக்கூடிய பழக்கத்தைக் கொண்டவர். கோழி கூவுவதற்கு முன்பே அவ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
03:25 PM Jun 23, 2020 | karthikp