கலைஞரைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். 30 வருடங்களுக்கு முன், 87, 88-களில், அவரின் "முரசொலிலி பத்திரிகைக்கு நான்தான் அப்போதைய லேவுட் ஓவியர். நான் அமரும் டேபிள் தாண்டிதான் கலைஞர் தனது அறைக்குச் செல்வார். ஒரு சமயம் நான் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது, என் பின்னால் நின்றுகொண்டு நான் செய்யும் ...
Read Full Article / மேலும் படிக்க