17
கலைஞர் ஒரு சரித்திர நாயகர். எழுத்து விஞ்ஞானி. அவர் எதையும் முன்னோக்கிப் பார்க்கும் திறனாளர். எதையும் புதுமையாகச் சிந்திக்கும் ஆற்றலாளர்.
அந்தக் காலத்திலேயே அவர் எழுதிய பராசக்தி, புரட்சி நெருப்பைப் பற்றவைத்தது. இளைஞர்களின் நெஞ்சத்தில் எழுச்சியை உண்டாக்கியது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப்...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
03:49 PM Sep 12, 2018 | karthikp