Published on 15/01/2021 (17:19) | Edited on 20/01/2021 (18:02)
தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளரும் மானுடவியல் அறிஞருமான பேராசிரியர் தொ.பரமசிவம், கடந்த 24-ந் தேதி இயற்கை எய்தினார்.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்தைப் பெரும் துயரத் தில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் நினைவாக அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே வெளியிட்டுத் தனது ஆழ்ந்த அஞ்சலியை இனிய உதயம் செலுத்து கிறத...
Read Full Article / மேலும் படிக்க