Skip to main content

நான் நின்றேன் அதுவும் நின்றுவிட்டது! மறுவாசிப்பில் சோளகர்தொட்டி வனமக்களின் வலியும் வாதையும்! - இரா.காமராசு

சோளகர் தொட்டி’ நாவல் வெளிவந்து இருபது ஆண்டுகளை எட்டப் போகிறது. இந்தியாவின் வடகிழக்கு, மத்தியக் கிழக்குப் பகுதி பழங்குடிகள் அழிகுடிகளாக மாற்றப் படுவதுபோல், தமிழ்நாட்டில் பழங்குடி களுக்கு நேர்ந்த துயர்மிகு நிலையினை இந்நாவல் உரத்த குரலில் பேசியது. இது மனித உரிமை கோரலின் எழுத்துப்பதிவு. “இந... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்