Skip to main content

கலைஞர் கொடுத்த உயர்ந்த பரிசு! திருச்சி' - சிவா, M.P.

1970-ல்,ஐம்பெரும் முழக்கம் அறிவித்த மாநாடு நடந்த போது தலைவரை தூரத்திலிருந்து முதன்முதலாகப் பார்த்தேன். எனக்கு வயது அப்போது 15. நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவாய், தேனருந்தும் வண்டுகளுக்கு நடுவே நறுமலராய், பொய்கையில் பூத்தது போல், அண்ணாவின் தம்பிகள் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்