அவர் சிரமப்பட்டு மருத்துவமனையை அடைந்தபோது, ஒரு நர்ஸ் அவளைத் தயார் செய்துகொண்டிருந்தாள்.
அவளுடைய வெளிறிப்போன முகத்தையும், இரண்டாக வகுத்த தலைமுடியையும் பார்த்தபோது அவருடைய கண்கள் நிறைந்தன.
திடீரென்று அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ""இந்த ஆபரேஷன் முடிஞ்சு என் உடல்நலக்கேடு குணமானா நாம ...
Read Full Article / மேலும் படிக்க