Skip to main content

மாபெருந் தமிழ் ஆளுமை! -மறைமலை இலக்குவனார்

மா. இராசமாணிக்கம் அல்லது இராச மாணிக்கனார் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்னும் மாபெருந் தமிழ் ஆளுமையைத் தமிழுலகு தெளிவுறப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. “பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று” என்று பட்டியலிடுகின்ற வகையில் அவரைக் குறிப்பிடுவோர் அறிவிருந்தும் அவர் பெருமை அறியாதாரே... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்