தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய எழுத்தால் முற்போக்குச் சிந்தனையை விதைத்ததோடு, தனது இறப்பையும்கூட உலகுக்குப் பயனுள்ளதாக மாற்றியிருக்கிறார் எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கம், வயது மூப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம...
Read Full Article / மேலும் படிக்க