Skip to main content

கருத்துரிமைப் போராளி ஸ்டேன்! பேராசிரியர் தி. இராசகோபாலன்

ஆங்கிலேயர்கள் இந்நாட்டை ஆள வந்ததிலிருந்து, ஆங்கில அதிகாரிகள் சர்க்கஸ் மாஸ்ட்டர்கள் மிருகங்களை அடிப்பதைப் போல, இந்தியர்களை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கில அதிகாரிகள் தாம் அப்படிப்பட்டவர்களே தவிர, அந்நாட்டிலிருந்து வந்த இறைத்தூதர்கள்- ஊழியக்காரர்கள், தொண்டுள்ளம் படைத்தவர்கள... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்