Skip to main content

பெண்ணுரிமைப் போராட்டங்கள் -திருவாரூர் இரெ. சண்முக வடிவேல்

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டின் மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இந்த நாட்டுப் பெண்கள் எவ்வாறு இருந்தார்கள்? மானுடப் பிறவியென மாதரை எண்ணாமல், வீட்டுக்கு வாங்கிவந்த ஆடாக மாடாக எண்ணி, பாடாய்ப் படுத்திவைத்தார்கள். கல்வி கற்க அனுமதிக்கவில்லை. தெருவில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்