Published on 04/11/2022 (15:32) | Edited on 14/11/2022 (12:55)
நீண்டகாலமாக ரத்த நோயாளியாக இருக்கக்கூடிய நண்பனைப் பார்ப்பதற்காக வந்த போதவிரதனிடம் நண்பன் கூறினான்:
"நான் இங்கிருந்து போறேன்.''
"எங்க?''
"மிகவும் தூரத்திற்கு. அங்க நல்ல தட்பவெப்ப நிலை. நோய் குணமாகும்.''
கூறியதைப்போலவே நண்பன் இடம் மாறினான். சரியாக ஒரு வருடம் கடந்தபிறகு அவன் கிராமத்திற்குத...
Read Full Article / மேலும் படிக்க