Skip to main content

திரைத்தமிழ் மீது தீண்டாமை ஏன்? -இயக்குநர் பிருந்தாசாரதி

இலக்கிய வரலாறு எழுதும் தமிழறிஞர் கள் "இக்கால இலக் கியம்' என்ற தலைப் பில் எழுதும்போது கவிதை, உரைநடை, சிறுகதை, புதினம் ஆகிய தலைப்பு களோடு நிறுத்திக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் திரைத்தமிழையும் இனி அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இயல், இசை, நாடகம் என்று த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்