Buddha

க்குவப்படுதலின்

ஞானவெளி

கதவுக்குவெளியே

எனைநிறுத்தியிருக்கிறது

அடைத்தகதவுதிறந்து

மீட்டெடுக்கஒப்புக்கொள்ளும்

தருணங்களின்பொறுமைக்காக

புடம்போடும்காலத்தின்

கட்டளைக்குகாத்திருப்பேன்

இருண்மைக்கும்இம்மைக்கும்

இடையேஉழலும்பேரியக்கம்

நிபந்தனையென்றபெயரில்

சுழலும்இப்பிரபஞ்சம்முழுதும்

அலுப்பற்ற

அன்பினைச்சொல்லும்படி

ஏவுகிறதுஎன்னை

இடரினும்தளரிலா

பொழுதாக்கிக்கொள்ள

அமைதியையும்

பொறுமையையும்

போதித்தபுத்தனை

எனக்கும்சிறிதுஇரவலாய்

தரக்கேட்கிறேன்

பதிலற்றுஇன்னும்

மௌனித்தேகடக்கிறான்.

மௌனம்வன்மையானஆயுதம்

அதைக்கைக்கொள்வது

எப்படிஎன்றால்

ஓயாதபுன்னகையை

வீசிவீற்றிருக்கிறான்.

-உமா மஹேஸ்வரி பால்ராஜ்