கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
-என்பார் வள்ளுவப் பேராசான்.
இதன் பொருள், அறத்தை மறந்து குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலைகாரர்களைவிடக் கொடிய தன்மை கொண்டது என்பதாகும். இதன் பொருளைத்தான் மத்திய, மாநில அரசுகளின்மூலம் நாம் வலியோடு அனுபவித்துவருகிறோம்....
Read Full Article / மேலும் படிக்க