Skip to main content

இருட்டிற்கு முன்பு... டி.பத்மநாபன் தமிழில் : சுரா

இளைஞன் கூறினான்: "உங்களை நான் கவனிக்க ஆரம்பிச்சு ரெண்டு... மூணு நாளாகிருச்சு. காலையில வரக்கூடிய முதல் பேருந்துல நகரத்திலிருந்து வருவீங்க. கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்திருந்துட்டு, எல்லா திசைகள்ல யும் சுத்தித் திரிவீங்க. மீண்டும் இங்கவந்து... வெறுமனே உட்கார்ந்து... கேட்கறேன்னு எதுவும் நினை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்