நான் பாடுறதுக்கு காரணமா இருந்த எங்க வாத்தியார மேடைக்கு வரச்சொல்லி அவரை கட்டிப் புடிச்சிட்டேன். எனக்கும் கண்ணு கலங்குது. அவரும் தேம்பித் தேம்பி அழறாரு. அப்புறம் மேடையிலேயே அவருக்கு ஒரு சேர் போட்டு, என்னோட நிகழ்ச்சி முடியுற வரைக்கும் அவரை மேடையிலேயே உட்கார வச்சு, அவருக்கு சால்வை எல்லாம் ப...
Read Full Article / மேலும் படிக்க