Skip to main content

கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! -சந்திப்பு: முனைவர் அ. பழமொழிபாலன் (10)

அப்பல்லாம் வீடுகள்ல திண்ண இருக்கும். அது ஏன்னா வழிப்போக்கர்கள் யாராவது,எண்ணெ விக்க வர்றவங்க, தயிர் விக்க வர்றவங்க, மாங்கா விக்க வர்றவங்க, கிளி ஜோசியம் பாக்க வர்றவங்க, இப்படி யாராவது வந்தா... அந்த திண்ணையில உட்கார்ந்து இளைப்பாறிட்டுப் போவாங்க. அப்புறம் அந்த திண்ணை தட்டியில துணி காயப்போடு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்