Published on 06/01/2024 (12:10) | Edited on 14/01/2024 (12:12)
ஒரு நாளு எங்க மாமா என் கோயம்புத்தூர் ரூமுக்கு வற்றாரு. அவரு சொல்றாரு அம்மா உன்னை பாக்கணுமாம். அதனால உன்னை ஊருக்குக் கூட்டிக்கிட்டு வர சொன்னாங்க அப்படின்னு சொல்றாரு.
எனக்கு அப்ப விவரம் ஒன்னும் புரியல. கிளம்பி மாமாகூட போறேன். ஈரோட்டில் இறங்கி அங்கிருந்து ஒரு பஸ் புடிச்சு, சேலம் வந்து சேலத...
Read Full Article / மேலும் படிக்க