இருபத்தியோரம் நூற்றாண்டில் இந்த உலகையே அச்சுறுத்திய ஒற்றைச் சொல்… கொரோனா.
அதன் முதல் அலையிடமே பல முக்கிய கலை முகங்களை நாம் இழந்தோம். இந்த வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைப் பரவல் தமிழகத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய ஏப்ரல் மாதத்தின் இறுதியிலிருந்தே மனம் இனம்புரியாத தவிப்பிற்கு ஆளானது.
அகாலத்தில...
Read Full Article / மேலும் படிக்க