Published on 03/08/2020 (17:23) | Edited on 07/08/2020 (17:34)
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’
என்பது வள்ளுவர் வாக்கு. மனசாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரை அவரது மனசாட்சியே தண்டிக்கும் என்பது இதன் பொருள். ஆனால் இதற்கு மாறாக மனசாட்சியே இல்லாமல் பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லிக் கொண்டிருக்...
Read Full Article / மேலும் படிக்க