"பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்..'
-என்பார் வள்ளுவர்.
இதன் பொருள், பிற பெண்களிடம் முறைகேடாக நடப்பவர்களைவிட்டு, பகையும், தீமையும், அச்சமும், பழியும் நீங்குவதே இல்லை என்பதாகும்.
பொள்ளாச்சியில் கொடூர ஆட்டம் போட்ட மன்மத ஓநாய்கள்,இப்போது மரணம் வரையில் ஆயுள் தண்டனைய...
Read Full Article / மேலும் படிக்க