Skip to main content

சிற்றம்பலம் இராமரின் அயோத்தியும் ராவணன் வான்வழியும்! - கோவி.லெனின்

விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னானாம்’’ என கிராமப்புறங்களில் சொல்வது வழக்கம். ராமனின் மனைவிதானே சீதை.. இதுகூடவா தெரியலை என்பதுதான் இதில் உள்ள எள்ளல். சீதைக்கு ராமன் சித்தப்பா இல்லை என்பது தெரிந்தது தான், அந்த சீதைக்கு இராவணன் அப்பா என்று சொன்னால் நம்மில் பலர் அதி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்