Skip to main content

குழந்தைகள் தினம்! டி.பத்மநாபன் தமிழில் : சுரா

அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும்விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு... அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்