Published on 08/10/2019 (15:38) | Edited on 16/10/2019 (17:19)
சுற்றிவ ளைத்திடும் எத்துய ரத்தையும்
சுட்டுமு டித்ததை - எறிவேனே
சொத்துந லத்தினை முற்றஇ ழப்பினும்
சொற்றமி ழுக்கெனைத் - தருவேனே
என்ற சூளுரையோடு, தன்மானம் குன்றாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனாரின் நூற்றாண்டு விழா 7.10.2019 அன்று காரைக்குடியில் கொண்டாடப்படுகிறது. 7.10.1920-ல...
Read Full Article / மேலும் படிக்க