Published on 09/11/2019 (16:59) | Edited on 18/11/2019 (18:01)
தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. சென்னையில் தொடங்கிய திருவிழா இப்பொழுது மாவட்டம்தோறும் நடைபெறத் தொடங்கிவிட்டது. புத்தகத் திருவிழாக்களில் நூல் விற்பனையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சில லட்சங்களுக்கு நூல்கள் விற்ற ...
Read Full Article / மேலும் படிக்க