Skip to main content

கருத்த காமதேவன் - எஸ்.கெ. பொற்றெக்காட் தமிழில் : சுரா

அமைதியான ஒரு சாயங்கால வேளையில் நான் அங்கு போய்ச் சேர்ந்தேன்- விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு முன்னால். என் குஜராத்தி நண்பரான திரு. ப்ராண்லால்தான் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தார். நீர்வீழ்ச்சிக்கு முன்னாலிருந்த பாறைப் பிளவின் கரையிலுள்ள மைதானத் தோப்பில் அமர்ந்துகொண்டு நாங்கள் அந்த அற்பு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்